
ஜவ்வரிசி -1/2 கப்
சேமியா-1/4 கப்(வறுத்தது)
சாக்லெட் -3 கரண்டி(அல்லது போன்விட,பூஸ்ட்)
சாக்கரை-3/4 கப்
பால்-1/4 லிட்டர்
முந்திரி,திராட்சை,ஏலக்காய்-தேவையான அளவு
நெய்-2 ஸ்பூன்
செய்முறை
முதலில் தண்ணீர் ஊற்றி ஜவ்வரிசியை வேக வைத்து கொள்ளவும்.
தாளிக்கும் கரண்டியில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு திராட்சை,ஏலக்காய்,முந்திரியை வறுத்து கொள்ளவும்.
தண்ணீரை கொதிக்க வைத்து கொதித்தவுடன் அதில் சேமியாவை சேர்க்கவும்.
சேமியா வெந்த பின்பு அதனுடன் சாக்கரை சேர்க்கவும்.
இரண்டு நிமிடத்திற்கு பின்னர் ஜவ்வரிசி மற்றும் நெய்யில் வறுத்த பொருட்களை சேர்த்து கலக்கிவிடவும்.
முன்று நிமிடத்திற்கு பின்னர் சாக்லெட் பாவுடர் கலந்த பாலை சேர்த்த, ஒரு கொதி வந்தவுடன் இறக்கி சுடாக பாரிமறவும்.
No comments:
Post a Comment